இஸ்லாமிய ஷரீஅத் கல்விக்கான நிகழ்நிலை கல்விச்சாலை
இஸ்லாமிய ஷரீஅத் கல்விக்கான நிகழ்நிலை கல்விச்சாலை

நமது நூலகம்

நமது பதிவுகள்

நமது ஆக்கங்கள்

ஆன்லைன் ஆலிம் கல்விக்கு தமிழகத்தின் முன்னோடி கல்விச்சாலை.

இளம் வயதில் இஸ்லாமியக் கல்வியைத் தவறவிட்டு, அதனை மீண்டும் பெற ஏங்குபவர்களுக்காக
ஆலிம் கல்வியை, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

அல் அதரி, ஷரீஅத் கல்வியில் தரமான ஆலிம்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு, நிகழ்நிலை (Online) வாயிலாக இக்கல்வியை வழங்கி வருகிறது. இஸ்லாமிய சமூகத்தின் எந்த பகுதிகளில் இருந்தாலும், ஷரீஅத் கல்வியைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்துடனும் திறந்த மனதுடனும் இருக்கும் அனைத்து மாணவர்களையும் அல் அதரி வரவேற்கிறது.

அல் அதரியின் பாடத்திட்டம், ஆசிய நாடுகளில் உள்ள பாரம்பரிய மதரஸாக்களிலும், அரபு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படும் அனைத்துத் துறைகளின் (ஃபன்) பாடங்களை, குடும்ப-சமூகபொறுப்புகளுக்கு மத்தியில் மார்க்கக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பெரியவர்களும், இலகுவாகக் கற்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

× How can I help you?